Thursday, March 10, 2011

வாழ்க காதல் எதிராளிகள்...!!

வாழ்க காதல் எதிராளிகள்...!!




தடுக்க படுவதால் மட்டுமே
அடக்க முடியாத சக்தியாக
வளர்கிறது காதல்..

ஆதரித்திருந்தால்
காதல் திசை இல்லாமல்
போயிருக்குமோ?


 காதல்...!!
இது  வளர்வது
ஆதரிப்பவர்களால் அல்ல..!
எதிர்ப்பவர்களால்..!!

வாழ்க காதல் எதிராளிகள்...!!


4 comments:

சக்தி கல்வி மையம் said...

மனதை சந்தோஷப் படுத்தும் ஒரு கவிதை.. பகிர்வுக்கு நன்றி..

அஞ்சா சிங்கம் said...

நல்ல கவிதை ........................

தேகா said...

தங்களின் பாராட்டுதல்களுக்கு மிகவும் நன்றி..

Suresh Subramanian said...

அருமை...நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகி அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்..www.rishvan.com

Post a Comment