Monday, March 7, 2011

பெண்ணே சிறகை விறி..!!!


 நிச்சயம் வேண்டும் ஒரு நிர்ணயம்!!



உச்சித்தொட எண்ணிவிட்டால்
எச்சங்கள் மேலே
விழத்தான் செய்யும்..!

துச்சமென அதை தள்ளி விடு..!

நிச்சயம் வேண்டும் ஒரு நிர்ணயம்!!
நிலை மாறிவிட்டால் அது அந்நியம்...!

சந்திப்பதற்கும்

சிந்திப்பதற்கும்
சமயம் வந்துவிட்டால்,

நிந்திப்பாரின் பேச்சுக்கள்

சந்திக்கு சென்றுவிடும்..!
சொந்த பந்தங்கள் வந்தினிக்க
செய்து விடும்..!!


பெண்ணே சிறகை விறி...
உயரே பற...
எல்லைகள் உனக்கே தெரியும்..
வாழ்கையின் அர்த்தம் புரியும்...!!

மகளிர் தின வாழ்த்துக்கள்...!!!

2 comments:

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள்..

பெண்மையை போற்றுவோம்...

அஞ்சா சிங்கம் said...

நல்ல கவிதை மகளிர் தின வாழ்த்துக்கள் .............

Post a Comment