காஷ்மீர் - சில தகவல்கள் ...!!!!
* காண்பவர்களை தன் அழகால் தன் வசம் ஈர்க்கும் அழகிய பனி சூழ் மாநிலம் காஷ்மீர்.. சுற்றுலா பயணிகளின் உள்ளம் கவர்ந்த வாசஸ்தலம். இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்றெல்லாம் வருணிக்கப்படும் காஷ்மீர் இன்னும் பல தனி சிறப்புகளை பெற்ற மாநிலமாக இருக்கிறது. ஆனால் அது இந்தியாவின் ஒரு மாநிலமாக தன்னை அங்கீகரித்து கொண்டதா என்பதுதான் கேள்விக்குறி.....
காஷ்மீரின் சிறப்புகள் :
* இரண்டு தலை நகரங்களை கொண்ட ஒரே மாநிலம் காஷ்மீர்...
* தனகென்று தனி தேசிய கொடியை கொண்ட ஒரே மாநிலம்...
* அம்மாநில மக்கள் அனைவரும் இரட்டை குடிஉரிமை பெற்றவர்கள்...
* காஷ்மீரிகள் அல்லாத எவரும் ஒரு அடி நிலத்தை கூட அங்கு வாங்க முடியாது...
* அம்மாநில மக்களுக்கு சொத்துவரியோ, நில வரியோ கிடையாது...
* அங்குள்ள பெண் வேறு மாநிலத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டால் உடனடியாக
அவளது குடிஉரிமை ரத்து செய்யப்படும்...
* அரிசி, கோதுமை, எண்ணெய், சக்கரை போன்றவற்றின் விலை 50 வருடங்களுக்கு முன்பிருந்த
விலைவாசியில்தான் கிடைக்கிறது...
*இதனால் மட்டுமே ஆண்டிற்கு சுமார் 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது...
* அம்மாநிலத்திற்கென்று தனி சட்டம் சிலவும் உண்டு. பொது அரசியல் சட்டங்கள் அவற்றிற்கு பொருந்தாது...
* இதன்படி, இந்திய பாராளுமன்றத்தில் இராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளை தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் காசுமீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் செல்லாது...
*ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய உச்ச நீதி மன்றத்தின் ஆளுகையும் உள்ளது.
*மேலும் இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலத்தில் மட்டுமே தனி அரசியல் சாசனம் உண்டு.
என்ன வியப்பாக இருக்கிறதா?
இதனை சலுகைகளையும் அம்மாநிலத்திற்கு மட்டும் இந்திய அரசு அளித்து வருகிறது
என்றால் அது ஏன் தெரியுமா ?
அதே சமயத்தில் அங்கு தினம் தினம் கலவரம், குண்டுவெடிப்பு , கடை அடைப்புகள் , அடிக்கடி 144 சட்டம் பிரயோகிப்பு , எப்போதும் ராணுவத்தின் ரோந்து பணி இவையும் நடக்கிறதே அது எதனால் தெரியுமா?
ஒரேயொரு முறையேனும் அங்கு என்ன நடக்கிறது என்று யோசித்து இருக்கிறோமா நம்மில் சிலரைத் தவிர?
இத்தனையும் காஷ்மீரை தன் வசம் இழுக்கத்தான்....
சலுகைகளும் அதற்காகத்தான் , சண்டைகளும் அதற்காகத்தான்...
அப்படி என்றால் அது இந்திய மாநிலங்களுக்குள் ஒன்று இல்லையா என்று கேக்குகீறீங்களா ?
நாமதாங்க சொல்லிக்கொண்டு இருக்கிறோம் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்று, அங்கு வாழும் மக்கள் நாங்கள் பாகிஸ்தானியர்களோ , இந்தியர்களோ இல்லை நாங்கள் காஷ்மீரிகள், நாங்கள் தனி நாட்டினர் என்றுதான் சொல்லிக்கொள்கிறார்கள்.
முஸ்லிம்கள் ஆனாலும் நாங்கள் காஷ்மீரிகள், இந்துக்கள் ஆனாலும் நாங்கள் காஷ்மீரிகள், பௌத்தர்கள் ஆனாலும் நாங்கள் காஷ்மீரிகள், மதங்கள் எதுவானாலும் நாங்கள் காஷ்மீரிகள் என்றுதான் சொல்லிக்கொள்கிறார்கள்.
இந்திய இராணுவத்தினர் காஷ்மீர் முஸ்லீம்களை அரக்கத்தனமாக கொடுமைப்படுத்துகிறார்கள் என்று பாகிஸ்தான் சொல்லுது.
பாகிஸ்தானியர்கள் குண்டுவடிப்பு, துப்பாக்கிசூடு என்று காஷ்மீரிகளை தாக்குகிறார்கள் என்று இந்திய சொல்லுது.
காஷ்மீரின் சிறப்புகள் :
* இரண்டு தலை நகரங்களை கொண்ட ஒரே மாநிலம் காஷ்மீர்...
* தனகென்று தனி தேசிய கொடியை கொண்ட ஒரே மாநிலம்...
* அம்மாநில மக்கள் அனைவரும் இரட்டை குடிஉரிமை பெற்றவர்கள்...
* காஷ்மீரிகள் அல்லாத எவரும் ஒரு அடி நிலத்தை கூட அங்கு வாங்க முடியாது...
* அம்மாநில மக்களுக்கு சொத்துவரியோ, நில வரியோ கிடையாது...
* அங்குள்ள பெண் வேறு மாநிலத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டால் உடனடியாக
அவளது குடிஉரிமை ரத்து செய்யப்படும்...
* அரிசி, கோதுமை, எண்ணெய், சக்கரை போன்றவற்றின் விலை 50 வருடங்களுக்கு முன்பிருந்த
விலைவாசியில்தான் கிடைக்கிறது...
*இதனால் மட்டுமே ஆண்டிற்கு சுமார் 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது...
* அம்மாநிலத்திற்கென்று தனி சட்டம் சிலவும் உண்டு. பொது அரசியல் சட்டங்கள் அவற்றிற்கு பொருந்தாது...
* இதன்படி, இந்திய பாராளுமன்றத்தில் இராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளை தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் காசுமீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் செல்லாது...
*ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய உச்ச நீதி மன்றத்தின் ஆளுகையும் உள்ளது.
*மேலும் இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலத்தில் மட்டுமே தனி அரசியல் சாசனம் உண்டு.
என்ன வியப்பாக இருக்கிறதா?
இதனை சலுகைகளையும் அம்மாநிலத்திற்கு மட்டும் இந்திய அரசு அளித்து வருகிறது
என்றால் அது ஏன் தெரியுமா ?
அதே சமயத்தில் அங்கு தினம் தினம் கலவரம், குண்டுவெடிப்பு , கடை அடைப்புகள் , அடிக்கடி 144 சட்டம் பிரயோகிப்பு , எப்போதும் ராணுவத்தின் ரோந்து பணி இவையும் நடக்கிறதே அது எதனால் தெரியுமா?
ஒரேயொரு முறையேனும் அங்கு என்ன நடக்கிறது என்று யோசித்து இருக்கிறோமா நம்மில் சிலரைத் தவிர?
இத்தனையும் காஷ்மீரை தன் வசம் இழுக்கத்தான்....
சலுகைகளும் அதற்காகத்தான் , சண்டைகளும் அதற்காகத்தான்...
அப்படி என்றால் அது இந்திய மாநிலங்களுக்குள் ஒன்று இல்லையா என்று கேக்குகீறீங்களா ?
நாமதாங்க சொல்லிக்கொண்டு இருக்கிறோம் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்று, அங்கு வாழும் மக்கள் நாங்கள் பாகிஸ்தானியர்களோ , இந்தியர்களோ இல்லை நாங்கள் காஷ்மீரிகள், நாங்கள் தனி நாட்டினர் என்றுதான் சொல்லிக்கொள்கிறார்கள்.
முஸ்லிம்கள் ஆனாலும் நாங்கள் காஷ்மீரிகள், இந்துக்கள் ஆனாலும் நாங்கள் காஷ்மீரிகள், பௌத்தர்கள் ஆனாலும் நாங்கள் காஷ்மீரிகள், மதங்கள் எதுவானாலும் நாங்கள் காஷ்மீரிகள் என்றுதான் சொல்லிக்கொள்கிறார்கள்.
இந்திய இராணுவத்தினர் காஷ்மீர் முஸ்லீம்களை அரக்கத்தனமாக கொடுமைப்படுத்துகிறார்கள் என்று பாகிஸ்தான் சொல்லுது.
பாகிஸ்தானியர்கள் குண்டுவடிப்பு, துப்பாக்கிசூடு என்று காஷ்மீரிகளை தாக்குகிறார்கள் என்று இந்திய சொல்லுது.
அப்படி என்ன தாங்க நடக்குது காஷ்மீரில் ...?????
-- தொடரும்....
5 comments:
நல்ல தகவல்கள்... உங்கள் பணி தொடரட்டும்...
THANK YOU...
மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
சிறப்பான தகவல் மேலும் தகவல்களை எதிர்பார்க்கிறேன்
நல் முயற்சி தொடர்க.
Post a Comment