Wednesday, February 23, 2011

என் அன்பான பதிவுலக  நண்பர்களுக்கு வணக்கங்கள்..  இதுவரை வெளியாளாக இருந்து உங்கள் எழுதுக்களை படித்த நான் உங்களுள் ஒருத்தியாக நுழைகிறேன். நாம்மளும் எழுதி பாப்போமேன்னு முயற்சி எடுத்துருக்கேன்..
எப்படியாவது என்னிடம் தெரிஞ்சோ தெரியாமலோ ஒட்டிகொண்டிருக்கும் அறிவை தேடி  கண்டுபிடித்து என்னை எப்படியாவது  அறிவாளியாக்கிவிட முயற்சி செய்து கொண்டிருக்கும் என் ஆசானை வணங்கி எழுத தொடங்குகிறேன்..  

2 comments:

RAJA RAJA RAJAN said...

வருக தோழி. தங்கள் வரவு நல்வரவாகுக.

RAJA RAJA RAJAN said...

Word verification எடுத்ததால் comments போட இன்னும் சவுகரியமாக இருக்கும்

Post a Comment